tag:blogger.com,1999:blog-7239790607032870562.post1950606672544180320..comments2023-10-07T16:44:56.256+05:30Comments on சாத்தான்குளம் வாசகசாலை: குறுங்கவிதைகள் பகுதி 2sornamithranhttp://www.blogger.com/profile/01033910892395889204noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7239790607032870562.post-86291123269833476692015-08-01T03:19:39.586+05:302015-08-01T03:19:39.586+05:30வணக்கம்
தங்களின் வலைதளம் இன்றைய வலைச்சரத்தில் அறி...வணக்கம்<br /><br />தங்களின் வலைதளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.<br /><br />http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7239790607032870562.post-11443349175520956622015-01-02T02:27:16.922+05:302015-01-02T02:27:16.922+05:30இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச...இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.<br /><br />புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! <br />http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.fr<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7239790607032870562.post-3181803458406200402014-09-13T10:02:13.406+05:302014-09-13T10:02:13.406+05:30 நன்றி THOLAR PONRAJ...
நன்றி THOLAR PONRAJ...<br />sornamithranhttps://www.blogger.com/profile/01033910892395889204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7239790607032870562.post-20764432322067390022014-09-12T12:40:16.476+05:302014-09-12T12:40:16.476+05:30தோற்கும் சருகுகள் .....
வித்தியாசமான பார்வை ....
...தோற்கும் சருகுகள் .....<br />வித்தியாசமான பார்வை ....<br /><br />கொண்டாடி மகிழும் ஈசல்கள் ....<br />குற்றங்கள் காணாத மழலை மொழி ...<br />அணில்களின் செயல்களும் ...<br />நண்பர்களின். குடியும் ...என<br />அனைத்தையும் அழகாக படம்பிடித்து காட்டியது ...உங்கள் வார்த்தைகள் ....<br />வாழ்த்துக்கள் ...நன்றி ...சொர்ணமித்ரன் ....Anonymoushttps://www.blogger.com/profile/14462935210769299396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7239790607032870562.post-26155167118856855772014-08-16T11:28:30.900+05:302014-08-16T11:28:30.900+05:30வருகைக்கு நன்றி சாமானியன் அவர்களே...வருகைக்கு நன்றி சாமானியன் அவர்களே...sornamithranhttps://www.blogger.com/profile/01033910892395889204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7239790607032870562.post-50933161006255771262014-08-15T23:34:32.633+05:302014-08-15T23:34:32.633+05:30காதல் தொடங்கி சமூக பிரச்சனை வரை அனைத்தையும் அருமைய...காதல் தொடங்கி சமூக பிரச்சனை வரை அனைத்தையும் அருமையாய் அலசும் கவிதைகள் !<br /><br />வயல்களின் தாலிகள்<br />அறுக்கப்படுகின்றன<br />புது மனைகளுக்காக!<br /><br />கூட்டத்தோடு குடிக்கும்<br />நண்பர்கூட்டம்...<br /><br />ஏக்கத்தோடு பார்க்கிறான் சிறுவன் போண்டாவை!<br />சிகரெட் வாங்க தந்தை தந்த சில்லறையோடு!<br /><br />சிந்திக்க தூண்டும் வரிகள் !<br /><br />நன்றி<br />சாமானியன்<br /><br />எனது புதிய பதிவு : விடுமுறை விண்ணப்பம்<br /><br />http://saamaaniyan.blogspot.in/2014/08/blog-post.html<br /><br />( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )<br /><br /><br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.com