Sunday, April 9, 2017

குறுங்கவிதைகள் பகுதி 3

உன் பணம் எனக்கு வேண்டாமென ரோசத்தோடு துப்புகிறது ஏடிஎம்! தனக்கு ஒரு விலைவந்ததும் தண்ணீர்க்குடங்குளும் தலைகீழாய்த்தான் நிற்கின்றன! எங்கள்சாலையோர மரங்கள் வேர்களில் விளைவிக்கின்றன காலி மதுப்புட்டிகளை! கிரீஸ் தடவப்பட்டன சாலைகளில் சிறுமழைக்குப்பின்! கசங்கிய மலர்ப்பாதை நிறைவடைந்தது மயானம்! ஒரு...

Sunday, June 26, 2016

“கிழக்கு வெளுத்தது”

                        எழுதியவர் தா. ராசாமணி மல்லிகா சுட…சுட இருந்த பால் பாத்திரத்தை ஹால் தரை மீது வைத்தாள். கூந்தலில் சூடியிருந்த மல்லிகைசரம்அந்த அறையில் காதல் போதை மணத்தை தாராளமாக பரப்பிக் கொண்டிருந்தது....

Monday, July 28, 2014

குறுங்கவிதைகள் பகுதி 2

விரைந்து செல்லும் காரை துரத்திப்பிடிக்க முயன்று தோற்கும் சருகுகள்! எத்தனை வர்ணனைகள் எத்தனை கவிதைகள் கொடுத்து வைத்த நிலா! உனக்கும் எனக்கும்  சற்றிடைவெளி வேண்டும் என்கிறாய்! எனக்கோ உன் சிற்றிடைவெளி எப்போதும் வேண்டும் என்கிறேன்! புதுக்கதை எழுத தனியாய்ப்போன இடத்தில்  கிடைத்த...

Friday, June 6, 2014

நீரில்லாத மேகம்

                                                       எழுதியவர் தா. ராசாமணி “வாழ்க்கை முட்டாளால் சொல்லப்பட்ட ஒருகதை” – சேக்ஸ்பியர். திருநெல்வேலிக்கும்...

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.